ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா அரசுக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். கூட்டணியில் இவரது கட்சி இருந்த போதும் கோரிக்கை பற்றி எவ்வித பரிசீலனையும் ஏற்கப்படவில்லை. இதனால் பார்லிமென்டிலிலும் ஆந்திர எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து கூட்டணியில் இருந்து சந்திரபாபு வெளியேறினார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் விஜயவாடாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…