அதிநவீன வசதிகள் மற்றும் ஏ.சி. வசதியுடன் கூடிய காவல் நிலையத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சின்னராஜப்பா திறந்து வைத்தார்.
இந்த காவல் நிலையம் முற்றிலும் ஏ.சி. வசதியுடனும், கைதிகளுக்கு கூட படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு இல்லாமல் முற்றிலும் கணினி வசதியுடன் கூடிய காவல் நிலையமாக செயல்பட உள்ளது. குறிப்பாக இங்குள்ள போலீசார் வழக்கமான காக்கி சீறுடை அணிவதற்கு பதிலாக, நீல நிற சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்துள்ளனர். புகார் அளிக்க வரும் பொது மக்கள் தயக்கம் இல்லாமல் இருக்க வரவேற்பு அறை முற்றிலும் சி.சி. டிவி கண்காணிப்பின் கீழ் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…