அதிநவீன வசதிகள் மற்றும் ஏ.சி. வசதியுடன் கூடிய காவல் நிலையத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சின்னராஜப்பா திறந்து வைத்தார்.
இந்த காவல் நிலையம் முற்றிலும் ஏ.சி. வசதியுடனும், கைதிகளுக்கு கூட படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு இல்லாமல் முற்றிலும் கணினி வசதியுடன் கூடிய காவல் நிலையமாக செயல்பட உள்ளது. குறிப்பாக இங்குள்ள போலீசார் வழக்கமான காக்கி சீறுடை அணிவதற்கு பதிலாக, நீல நிற சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்துள்ளனர். புகார் அளிக்க வரும் பொது மக்கள் தயக்கம் இல்லாமல் இருக்க வரவேற்பு அறை முற்றிலும் சி.சி. டிவி கண்காணிப்பின் கீழ் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…