ஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் – அதிர்ச்சி தரும் தகவல் இதோ

Default Image

 

ஆதார் பதிவில் விதிமுறைகளை மீறியதால் 50,000 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று காலை புது டெல்லியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார் . மேலும் அவர் டிசம்பர் 1 2017 வரை 71.24 கோடி மொபைல் எண்கள்,14.63 கோடி நிரந்தர வங்கி கணக்கு எண்கள் மற்றும் 82 கோடி வங்கி கணக்குகள் ஆதார் உடன் இணைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்