ஆதார் அட்டை இல்லாததால், தில்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலையிட்டு, உ.பி. நொய்டா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெற தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஆதார் அட்டை இல்லை. இதைக் காரணமாக வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்த தகவல் சமூக வலை தளங்களில் பரவியது. தகவலறிந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் தில்லி அரசு மருத்துவமனை ஆதார் கேட்டு நிர்ப்பந்தித்திருப்பது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…