மத்தியப்பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த மாநிலத்திற்கான முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் தனது முதல் வேலையின் கையெழுத்தாக விவசாய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் கமல்நாத்.இந்நிலையில் அம்மாநில 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
அம்மாநிலத்தில் புதிய முதலமைச்சராக கடந்த திங்களன்று பதவியேற்ற கமல்நாத் . விவசாயக் கடனை தள்ளுபடி செய்த பின்னர் இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் உள்ள 24 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் என மொத்தம் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உத்தரவுக்கு உஜ்ஜயினி, இந்தூர், தார், ராட்லம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…