ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது…!பிரதமர் நரேந்திர மோடி

Default Image

ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் , ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் இந்தியா பெருமை அடைந்தது .ஏழைகளுக்கு சம உரிமை அளிக்க கடந்த 4ஆண்டுகளாக பணியாற்றினோம். 10கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்