ஆசிய போட்டியில் தங்கத்தை தட்டிய தங்கமகனின்..!தந்தை தவறிய சோகம்..!பதக்கத்தை பார்க்க வேண்டிய..! ‘தந்தை’யை பறிகொடுத்த தஜிந்தர் பால்சிங்..!!

Default Image

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், 20.75 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் காத்திருந்தது கண்ணீரை வரவழைக்கும் செய்தி அது தனது தந்தை காலமான செய்தி அதனை கேட்டு மனமுடைந்து போனார் தர்ஜிந்தர் பால்சிங்.

Image result for தஜிந்தர் பால் சிங் தூர்

பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த தஜிந்தர் பால் சிங் தூர்  பதக்கத்தை வென்ற அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது தந்தை கரம் சிங்கின் ஆசைகளை நிறைவேற்றப் போவதாக உணர்ச்சி மிகுதியுடன் பேசி இருந்தார்.

Image result for தஜிந்தர் பால் சிங் தூர்

இந்நிலையில் எதும் அறியாமல் ஆனந்தத்தோடு வந்தார் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசை, ஆசையாக நேற்று மாலை டெல்லி திரும்பிய அவருக்கு தந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவல் பேரிடியாக இருந்தது. உடனடியாக சொந்த ஊருக்கு அவர் விரைந்த நிலையில், கரம் சிங் காலமாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.தங்கமகனை நாட்டிற்கு தந்த தந்தையின் இறப்பு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்