அவர் 100 முறை குளித்தாலும் எருமை போலத்தான் இருப்பார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராஜு கேஜ்

Default Image

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராஜு கேஜ், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி 100 முறை குளித்தாலும், எருமை போலத்தான் இருப்பார் என விமர்சனம் செய்துள்ளார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இவரது இந்த விமர்சனத்துக்கு காரணம் என்னவென்றால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஏற்கனவே, கேமராவில் தோன்றும் முன் மேக்கப் செய்வதாகவும், 10 உடைகள் மாற்றுவதாகவும் கூறியுள்ளார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்.எல்.ஏ ராஜு கேஜ் அவ்வாறு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்