Categories: இந்தியா

அவசரத் தேவைக்கு விமானங்களில் உணவு அளிக்க மறுப்பதா?: எம்.பி.க்கள் குழு கேள்வி…….

Published by
Venu
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 29 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் விமானத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அறிக்கையில் ,‘‘குறிப்பிட்ட தனியார் விமானங்களில் வழங்கப்படும் உணவு மிக மோசமாக உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். அதுபோலவே பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் மெனுவும் ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை மாற்றி வழங்க வேண்டியது அவசியம்.
எனினும் சில விமான நிறுவனங்கள் ஒரளவு தரமான உணவை வழங்கி வருகின்றன. அந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரிய அளவில் புகார்கள் கூறவில்லை. இதுமட்டுமின்றி சில விமானங்களில் தண்ணீர் மற்றும் உணவின் விலை மிக அதிகமாக உள்ளது.
சில விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே உணவை வழங்குகின்றன. சர்க்கரை நோயாளி உள்ளிட்டோர் அவசரத்திற்காக கேட்டாலும், முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. விமான பயணத்தின் போது திடீரென உணவு தேவை ஏற்படும்போது பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விமானப் பயணத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின் உணவு தேவையென்றால் கிடைப்பதில்லை. எனவே விமான நிறுவனங்கள் நோயாளிகள் உள்ளிட்ட அவசர தேவைக்கு உணவு வழங்க வசதிகள் செய்து தர வேண்டும். இது மிகவும் அவசியம்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago