இந்தியா பாகிஸ்தான் இடையிலான பகுதியில் அமைய உள்ள சாலைப் பணிக்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரோஷி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பிற்கு பதில் தெரிவித்த சுஷ்மா ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் கலந்து கொள்ள முடியாத நிலை ஆனால் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷிம்ரத் கவுர் மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் பங்கேற்பார்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…