பெங்களூர் மாநகர சுகாதார துறை சேர்மன் முஜாஹித் பாஷாவின் சீரிய முயற்சியால் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டம் முழுக்க முழுக்க பெங்களூர் மாநகர சுகாதார துறையின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.அணுவுலை எதிர்ப்பு மட்டும் தீர்வல்ல. அதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை அரசியல்வாதிகள் கையிலெடுக்காத வரை மாற்றம் நிகழ்வது சாத்தியமற்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…