அழிவுகளில் இல்லாமல் இயற்கை கழிவுகளில் இருந்து மின்சாரம்….!!
பெங்களூர் மாநகர சுகாதார துறை சேர்மன் முஜாஹித் பாஷாவின் சீரிய முயற்சியால் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டம் முழுக்க முழுக்க பெங்களூர் மாநகர சுகாதார துறையின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.அணுவுலை எதிர்ப்பு மட்டும் தீர்வல்ல. அதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை அரசியல்வாதிகள் கையிலெடுக்காத வரை மாற்றம் நிகழ்வது சாத்தியமற்றது.