மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போர் விமானங்களின் பயிற்சி இந்திய-சீன எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். சியாங் எனுமிடத்தில் அமைந்துள்ள சவுபா விமானப் படைத்தளத்தில் , su 30 போர் விமானங்கள், ஜாகுவார், மற்றும் எம்.ஐ.ஜி 21 ஹெலிகாப்டர்களின் கண்கவர் ஒத்திகைகள் நடைபெற்றன.
அஸ்ஸாமின் திபுகர் பகுதியில் நடைபெற்ற ககன் சக்தி போர் ஒத்திகையையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். விமானப் படை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் எல்லை பாதுகாப்பை ஆய்வு செய்யவும் நிர்மலா சீதாராமன் விமானப்படைத் தளங்களுக்கு நேரில் சென்று வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…