அரசு முறைப் பயணமாக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஏதென்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸ் அதிபர் ப்ரோகோபிஸ் பவ்லோ பவுல்ஸ் ((Prokopis Pavlopoulos)) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தளித்து கவுரவித்தார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
ஏதென்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஐநாவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, கிரீஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இருநாடுகளும் இணைந்து பாடுபட உறுதி பூண்டிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…