காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள ராபர்ட் வதேதராவுக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…