பிரதமர் நரேந்திரமோடி தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அரசு திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் மோதிஹரி (motihari) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஊழல், சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நிதிஷ்குமார் அரசு திறம்பட செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டரை லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், இது மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார். மக்களை ஒருங்கிணைக்கும் செயலில் அரசு ஈடுபடும் போது, சில எதிர்க்கட்சிகள் சமூக கட்டமைப்பை உடைக்கும் பணியில் ஈடுபடுவதாக மோடி குறை கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…