அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக ராஜஸ்தான் சென்றுள்ள அவர், அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அயோத்தி ராமர் கோயில் விசாரணையை தாமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் அறிவுறுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
தங்களுக்கு அடி பணியாத நீதிபதிகள் மீது இம்பீச்மென்ட் என்ற தகுதி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவோம் என காங்கிரஸ் மிரட்டுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். எந்த பயமும் இல்லாமல் நீதியின் பாதையில் நடக்குமாறு நீதித்துறையை கேட்டுக்கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…