அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, அயோத்தி விவகாரம் என்பது, மதவாதம் மதம் சம்பந்தப்பட்டது கிடையாது என்றும் கடவுள் ராமர் என்பவர் நமது வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்தின் அடையாளம் எனவும் கூறினார்.
ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்படவில்லையெனில், வேறு எங்கு அக்கோயிலை கட்டுவது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு, இஸ்லாமிய மக்கள் ஆதரவாக உள்ளதாக கூறிய நிதின் கட்கரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுதொடர்பாக நீதிபதிகளுக்குதான் முடிவெடுக்க உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…