50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை தென் அமெரிக்காவில் இருந்து விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டு இளம் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பிரேசில் பெண்ணை தடுத்தி நிறுத்தினர்.
பின்னர், அவரை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. வயிற்றுக்குள் இருந்த 106 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்ட பிரேசில் நாட்டு இளம்பெண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…