அமெரிக்கா மற்றும் இந்திய இடையே பல்வேறு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்காக பிரத்யோக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது …
இந்தியாவின் தேவைகளுக்கேற்ற வகையில் பிரத்யேக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பான யோசனையை அமெரிக்க நிறுவனமான லூக்ஹீட் மார்டின் (Lockheed Martin) வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 5ம் தலைமுறை போர் விமானங்களான F-22 மற்றும் F-35 விமானங்களில் உள்ளது போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவரான விவேக் லால் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ தேவைகளுக்கு விமானங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்களை விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என லூக்ஹீட் (Lockheed) நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…