அமெரிக்கா ஜூலை 6ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் அமெரிக்க அமைச்சர்கள் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளது.
அமெரிக்கா தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ தொலை பேசி மூலம் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். புதிதாக வேறு தேதியை முடிவு செய்ய இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…