டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. உலக அமைதிக்கு முக்கியம் என்பதால் இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவு தொடர வேண்டும் என்றும் இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா கைவிட வேண்டும் என்றும் பிரதமரிடம் நிக்கி ஹாலே வலியுறுத்தினார். முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்து நிக்கி ஹாலோ ஆலோசனை நடத்தினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…