தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு ஓன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கானது ஊழல், குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சி தலைவர் பதவியை வகிக்க தடைகோரிய வழக்கு ஆகும்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.ஆகஸ்ட் 13 ஆம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…