அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்!ஊழல் செய்த கட்சிகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு!

Default Image

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு ஓன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கானது ஊழல், குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சி தலைவர் பதவியை வகிக்க தடைகோரிய வழக்கு ஆகும்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.ஆகஸ்ட் 13 ஆம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்