மத்தியப் பிரதேசத்தில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்தில் பரவியதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்கள் எரிந்து சேதமடைந்தன.
குவாலியரில் அட்டைப் பெட்டித் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட, தொழிற்சாலை ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறியதோடு, அதனருகில் இருந்த ஃபோக்ஸ்வேகன் பழுதுநீக்க மையத்திலும் தகவல் கொடுத்தனர். இரு கட்டிடங்களிலும் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.
பழுதுநீக்க மைய்யத்தின் ஊழியர்கள் தங்களால் இயன்ற வரையிலான கார்களை வெளியே எடுத்துவந்த போதும் 7 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரையிலான கார்கள் தீயில் எரிந்து சேதமாகியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…