அக்டோபர் மாதத்திற்கு சந்திராயன் திட்டம் தள்ளி வைப்பு!

Default Image

இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை  சந்திராயன் 2 திட்டம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் திட்டத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சில சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இது நிறைவடைந்த பின் அக்டோபர் மாதத்தில் சந்திராயன் விண்கலம் ஏவப்படும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்