ஃபேஸ்புக் நிறுவனம்,கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தங்களது சமூக வலைதளத்தில் பகிரப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் முறைகேடு செய்ததாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இந்திய அரசு எச்சரித்த நிலையில், இந்தியா உள்பட எங்கும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டோம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வரும் மே 12-ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் சார்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய பூம் (Boom)எனும் சர்வதேச கண்காணிப்பு நிறுவனத்தை ஃபேஸ்புக் அணுகியுள்ளது. அதன்படி தவறானது என மதிப்பிடப்படும் ஃபேஸ்புக் பதிவு, அதிக முறை பார்வையாளர்களின் கண்ணில் படாதவாறு வடிகட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…