மின்னல் தாக்கியதால் தரைமட்டமான பட்டாசு ஆலை..!

LIGHTENING

விருதுநகர்,  ஏழாயிரம் பண்ணை அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கியதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய பின்னர் மின்னல்  தாக்கியதால், நல்வாய்ப்பாக  உயிர்சேதம்  ஏற்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்