வரதட்சணை கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை..!!

Default Image

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண் தனது வீட்டிற்கு தீ வைத்து  தற்கொலை செய்துக் கொண்டார்.

Image result for வரதட்சனை கொடுமைஅவருடன் சேர்த்து மூன்று குழந்தைகளும்  தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வரதட்சனை கொடுமையால் நடந்த நிகழ்வு என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வரதட்சனை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய இரண்டு  பிரிவுகளின் கீழ் தனலட்சுமியின் கணவர் இளங்கோவன் அவரது பெற்றோர் ராமசாமி, வேங்கையம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்