[Representative Image]
வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிற்னர் .
வேலூரை சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 85 ஆயிரம் பேரிடம் 5900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்வாக இயக்குனர்கள், ஏஜெண்டுகள் என பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது வேலூரில் மூன்று இடங்களில் ஐஎப்எஸ் நிதி நிறுவன முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடையோர் வீடுகளில் இன்று டெல்லியில் இருந்து அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…