வேலூர்

வேலூர் மக்களே கவனம்! நாளை (03/08/ 2024) இந்த பகுதிகளில் மின்தடை!!

வேலூர் : நாளை (ஆகஸ்ட் 03/08/ 2024) வேலூர் மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். சோளிங்கர் பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேல்வெங்கடபுரம் கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முகுந்தராயபுரம் நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் […]

vellore 3 Min Read
Vellore Power Cut

வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை.! 

வேலூர் ஐஎப்எஸ் நிதி நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிற்னர் .  வேலூரை சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனமானது முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 85 ஆயிரம் பேரிடம் 5900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்வாக இயக்குனர்கள், ஏஜெண்டுகள் என பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது வேலூரில் மூன்று இடங்களில் ஐஎப்எஸ் […]

2 Min Read
ED

கொளுத்திய வெயிலில் சூறைக்காற்றுடன் ‘கனமழை’..மகிழ்ச்சியில் ‘வேலூர்’ மக்கள்.!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் 107 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கனமழை பெய்துள்ளதால் மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். Vellore Rain Dairies #vellore #vit pic.twitter.com/DSesYdziKk — Kumar Aryan (@kraryan13) June 9, 2023 வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.மேலும் வேலூரில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக […]

3 Min Read
Vellore Rain

விபத்தில் மறைந்தும் பலருக்கு வாழ்வு அளித்த நபர்.!

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கட்டிட மேஸ்திரி பிரசாந்த் இவருக்கு வயது 31, கடந்த 14ம் தேதி இரு சக்கர வாகனத்தில் பள்ளிகொண்டா பகுதிக்கு செல்லும் போது பிரசாந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது, மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
Death

அதிர்ச்சி..! குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

வேலூரில் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அந்த குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயதான மேஷாக் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேஷாக், தனது மகனின் வேலைக்காக மனு கொடுக்க வந்துள்ளார். அப்பொழுது திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

2 Min Read
Default Image

#BREAKING : வேலூர் ஹிஜாப் விவகாரம்..! 7 பேர் கைது..! 

வேலூரில் சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் கோட்டையில் சுற்றிப்பார்க்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்றது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில், […]

4 Min Read
Default Image

வேலூர் : விரைவு ரயிலில் கட்டு கட்டாக பணம்.. கிலோ கணக்கான தங்க நகைகள்.! போலீஸ் தீவிர விசாரணை.! 

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை செய்யும் போது ஒருவரிடம் 2.7 கிலோ தங்க நகைகள் மற்றும் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  அண்மை காலமாக தமிழக முக்கிய ரயில்நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கஞ்சா, உரிமம் இல்லாத தங்க நகைகள், பணம் ஆகியவை அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காவல்துறை சோதனை : வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு […]

3 Min Read
Default Image

இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் கைவரிசை.! சிசிடிவியால் சிக்கிய 19 வயது திருடன்.!

வேலூரில் இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க 11 சவரன் நகை திருடிய நபர் கைது.  கோவையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிப்பதற்காக வேலூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், 11 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் என்ற நபர். திருமணங்களுக்கு தாம்பூலப்பை தயாரிக்கும் நரேஷ்குமார் மகாசிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் இருந்து வீடு திரும்பிய நரேஷ்குமார், அவரது வீட்டின் பின் […]

5 Min Read
Default Image

#BREAKING: புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் எதிரொலி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]

#Cyclone 2 Min Read
Default Image

#Justnow:முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பத்தூர்,வேலூர் பயணம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#JustNow: கொரோனா பரவல் – இந்த மாவட்டத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் […]

Coronarestrictions 3 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…சுவரில் துளை;ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே,சேர்க்காடு பகுதியில்,அனில்குமார் என்பவரின் அடகு கடையின் சுவரில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்க நகைகள்,30 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையில் நேரடியாக துளையிட கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அதன் பக்கவாட்டு சுவர்கள் மிகவும் உறுதியாக இருந்ததால்,அருகில் இருந்த மற்றொரு நபருக்கு சொந்தமான கடையினுள் சென்று துளையிட்டு,அதன்பின்னர் அக்கடையின் உள்ளே புகுந்து அடகு கடையின் பக்கவாட்டில் துளையிட்டு  ரூ.75 லட்சம் மதிப்புள்ள […]

நகைக்கடை கொள்ளை 3 Min Read
Default Image

#Breaking:இந்த பகுதியில் ‘ஷவர்மா’ விற்க தடை – நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு!

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு […]

banshawarma 5 Min Read
Default Image

#JustNow: இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு!

வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.  வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியிருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த […]

lifeimprisonment 3 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…பள்ளிக்கு செல்போன் எடுத்து வர தடை;மீறினால் நடவடிக்கை!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.இதனைத் தொடர்ந்து, மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து நேற்று அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,வேலூரில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,உத்தரவை […]

ban 3 Min Read
Default Image

#Breaking:மேசை உடைப்பு:10 அரசு பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில்,மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,பெற்றோருடன் வந்த மாணவர்களுடன் இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும்,மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

Collector Kumaravel Pandian 2 Min Read
Default Image

#JustNow: பெண் மருத்துவர் வன்கொடுமை – 4 பேர் மீது குண்டாஸ்

பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம். வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூரில் மார்ச் 17-ஆம் தேதி ஷேர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் […]

FemaleDoctor 2 Min Read
Default Image

#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!

வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலோசனைக் கூட்டம்: இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் […]

#TNPolice 3 Min Read
Default Image

நில அதிர்வு – மக்கள் அச்சப்பட வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர்

ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல். நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நில அதிர்வால் பாதிக்கபட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் எனவும் கூறினார். இதனிடையே, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் […]

#Earthquake 3 Min Read
Default Image

வேலூரில் 3வது முறையாக நில அதிர்வு – மக்கள் அச்சம்!

வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் […]

d shorts 2 Min Read
Default Image