10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்த புகாரில்திருவண்ணாமலை கணித ஆசிரியர்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கம் அருகேயுள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கண்ணன். கணித ஆசிரியரான இவர், அப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள மாணவியின் தந்தை தனது கட்சிக்காரர்களுடன் சென்று ஆசிரியர் கண்ணனை நேற்று கடுமையாகத் தாக்கினார். இதில் அவரின் மண்டை உடைந்தது. அத்துமீறி தாக்கியவர்கள் மீது பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…