திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து விபத்து …!டிரைவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம்…!

Default Image

சாலையோர மரத்தில்  திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த புழுதியர் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்