திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செல்போன் கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் இடையே நடைபெற்ற கைக்கலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தானிப்பாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் தானிப்பாடியை சேர்ந்த கணேசன் என்பவர் செல்போனை சரிசெய்யக் கொடுத்துச் சென்றார். நேற்றிரவு தண்டராம்பட்டைச் சேர்ந்த திமுக நிர்வாகி ரகுபதி மாசிலாமணியுடன் அங்கு சென்ற கணேசன், செல்போனை வாங்கி விட்டு சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைக்கலப்பாக மாறவே, கணேசனும், ரகுபதி மாசிலாமணியும் சேர்ந்து உரிமையாளர் மணிகண்டனை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கணேசன் மற்றும் ரகுபதி மாசிலாமணி ஆகிய இருவரையும் தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…