திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கான நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்…!!

Published by
Dinasuvadu desk

திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 205-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205-ன் விரிவாக்கப்பணி நடைபெற்ற போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிலம் கொடுத்த 400-க்கும் மேற்பட்டவர்கள் 2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்த வழக்கறிஞர்கள் விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Published by
Dinasuvadu desk
Tags: TAMIL NEWS

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

27 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

40 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago