திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 205-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 205-ன் விரிவாக்கப்பணி நடைபெற்ற போது தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிலம் கொடுத்த 400-க்கும் மேற்பட்டவர்கள் 2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்த வழக்கறிஞர்கள் விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…