கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து, இரண்டாவது நாளாக குழாய் மூலம் எரிவாயுவை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் அருகில் செல்லாதவாறு தீயணைப்பு துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து,மாற்று டேங்கர் லாரிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை நிரப்பும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…