சங்கர் கொலை வழக்கு நடந்தது என்ன?

Default Image

சங்கர் கொலை வழக்கு: நடந்தது என்ன? உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர், கவுசல்யாவை காதலித்து கலப்புத் திருமணம் செய்தார்.

2.சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 2016ல் உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சங்கர்

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு தீர்ப்பு வழங்கினார்

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை; கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேர் விடுதலை; ஒருவருக்கு இரட்டை ஆயுள்; ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்