திருப்பூர்,
நாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.
இந்தியா சுதந்திரம் பெறும்போது இருந்த நிலையில் இருந்து கீழிறங்கி வருகிறது. சாதிவெறி, மதவெறி தலை தூக்குகிறது. இன்றையஇளம் தலைமுறையினர் வன்முறையை நிராகரிக்க வேண்டும். நேர்மையுடனும், துணிவுடனும் மாற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்றார். இவ்விழாவில் கவிஞர் உமா மகேஸ்வரி, கவிஞர் வாளவாடி வண்ணநிலவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.மோகன்குமார் வரவேற்றார். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டது. எல்லாமே இலவசம் நூல் ஆசிரியர் பாரதி சின்னசாமி ஏற்புரை வழங்கினார். நிறைவாக விருதுகள் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரா நன்றி கூறினார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…