திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சித்திரை விசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பாபநாசத்தில் பாபநாசர் உடனுறை உலகாம்பிகை கோவில் சித்திரைவிசு திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படும் சிவசைலநாதர் திருக்கோவில் சித்திரைவிசு தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க விமரிசையாக நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…