[Image source : iStock]
திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான குழு, பூசிமலை கும்பம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரை டுடுத்து, மலை பகுதியினை சுற்றி டிரோன் கேமிரா மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…