விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர்
144 தடை உத்தரவு என்றால் கூட்டமாக திரள கூடாது. ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்த கூடாது எனவே ரதயாத்திரையும் வர முடியாது வர கூடாது. ரதயாத்திரை மீறி வந்தால் ஜனநாயக முறையில் அனுமதி பெற்று போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து கொன்ற காவல்துறையின் லத்தியும் துப்பாக்கியும் நாட்டின் பல கலவரங்களை நிகழத்திய விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினரை நோக்கி பாயுமா ?
ஜனநாயக முறைப்படி போராடிய அப்பாவிகளை அடித்தும் சுட்டும் கொலை செய்த அரசும் காவல்துறையும் நாளை என்ன செய்ய போகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…