திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி., நகர், அய்யப்பா நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் ஆன்டோ(24) என்பவர் நேற்று மாலை முருகன்குறிச்சியில் உள்ள தனது நண்பரை சந்திக்க பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளை., மார்க்கெட் ரோடு, போலீஸ் குடியிருப்புக்கு தென் பகுதியில் பைக் வந்த போது அவர் சாலையில் வந்த அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது அங்கே வந்து கொண்டு இருந்த ஒரு காரில் மீது பைக் மோதியது.
இதனால் தூக்கி எறியப்பட்ட ஆன்டோ பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கினார்.இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.அந்த பகுதிக்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
DINASUVADU
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…