திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்மாளன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியால் மேலும் ஒரு அடி முன்னேற்றம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் ஒதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் அறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் சுடலைராஜ், கிளைச்செயலாளர் முருகன் உள்ளிட்ட மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிய டி.கே.ரெங்கராஜன் அவர்களுக்கும் அதற்காக முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் மரியதாசன்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…