சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்ககோரி போராட்டம்…!!

Default Image

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்காவிட்டால் வரி செலுத்த மாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அந்த தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1967 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தனித் தொகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்