கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கபட்டோருக்கான பரப்புரை கலைபயணம் இன்று தொடக்கம்

Default Image

கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை நடத்தகோரி அனைத்து கட்சி சார்பில்  பரப்புரை கலைப்பயணமானது
நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது.
இதன் முதல் பயணமாக இன்று, வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, விகேபுரம், பொட்டல்புதூர், கடையம், தென்காசி ஆகிய பகுதிகளில் இந்த பரப்புரை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்