திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 622கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முனையம்!

திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் குணசேகரன் ,திருச்சி விமான நிலையத்தில் 622 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், புதிய முனையம் அமைக்க விமான நிலையங்கள் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 622கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள புதிய முனையத்தில் ஒரேநேரத்தில் மூவாயிரம் பயணிகளைக் கையாளலாம். இதனிடையே கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு திருச்சியில் இருந்து விமான சேவை […]

#ADMK 2 Min Read
Default Image

3,000 சிசிடிவி கேமராக்கள் திருச்சி மாநகர் முழுவதும் பொருத்துவதற்கான பணிகள் தொடக்கம்!

3 ஆயிரம் சிசிடிவி காமிராக்களை திருச்சி மாநகர் முற்றிலும்  பொருத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது. இதுவரை இத் திட்டத்தின் படி  500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நகரின் எந்த மூலையில் நடைபெறும் குற்றத்தையும் தடுப்பதற்கான நவீனக் கட்டமைப்பு வசதிகள்1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்குள்ள பிரம்மாண்ட மின்னணு திரைகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டம் துல்லியமாக […]

#ADMK 2 Min Read
Default Image

திருச்சி வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்..!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் அவ்வப்போது தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். […]

3 Min Read
Default Image

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் – ரயில் மோதல்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையை கடந்துதான் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். இருப்பினும் பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. […]

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் - ரயில் மோதல்..! 7 Min Read
Default Image

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: இன்று 10 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் […]

திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..! 5 Min Read
Default Image

தனியார் கட்டுமானம் திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் அகற்றாதது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தனியார் கட்டுமானத்தை அகற்றாதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோவிலின் அடிவாரத்தில் சாரதாஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.விதிகளை மீறி கட்டப்பட்ட இக்கட்டிடங்களை இடிக்க 2012ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என  கூறி சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த   மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு தனியார் கட்டிடங்களை […]

#ADMK 2 Min Read
Default Image

வேன் மோதி 1½ வயது குழந்தை பலி! மணப்பாறை அருகே பரபரப்பு..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர். அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி […]

4 Min Read
Default Image

ஜேஇஇ நுழைவுத்தேர்வு: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி..!

ஜேஇஇ பொறியியல் படிப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ. சாந்தி மேற்பார்வையில் மாதிரித் நுழைவுத்தேர்வை நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவ, மாணவியருக்கு கடந்த ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு தனியார் அமைப்புகள் பண உதவி […]

ஜேஇஇ நுழைவுத்தேர்வு: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி 8 Min Read
Default Image

2 வாய், 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி..!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்று குட்டி வழக்கமான கன்று குட்டியை விட வித்தியாசமாக 2 வாய்கள், 4 கண்கள் இருப்பதை கண்டு பழனியாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் […]

4 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி 3 Min Read
Default Image

முசிறி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொட்டியம் தாலுக்கா மணமேடு என்ற இடத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்டதாக அதன் ஓட்டுனர் போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில், லாரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பொருட்கள் திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள குடோனில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்திய போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, […]

Prohibited tobacco products confiscated near Musiri 2 Min Read
Default Image

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கம் சிக்கியது..!

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர், டார்ச்லைட்டுகளில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 780 கிராம் எடையுள்ள தங்கத்தை, பேட்டரிகள் போல் மாற்றி மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை […]

780 grams of gold smuggled in flight from Dubai 2 Min Read
Default Image

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் ..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமேனி என்பவர், பள்ளி நேரத்தில் தூங்குவது, செல்போன் பார்ப்பது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சரிவர பாடங்களை நடத்துவதில்லை என்று கூறும் கிராம மக்கள், அதுகுறித்து கேள்வி எழுப்பும் பெற்றோரை ஆசிரியர் அலட்சியமாகப் பேசி மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். அவரை பணிநீக்கம் […]

Struggle to dismiss a disorderly teacher 3 Min Read
Default Image

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் உபயநாச்சியார்களுடன்..!! நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

11 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். மணப்பாறை அருகேயுள்ள புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி அவ்வூர் திடலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 496 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை லாவகமாக பிடித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

திருச்சி 2 Min Read
Default Image

திருச்சி -சமயபுரம்: குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகேயுள்ள வெங்கங்குடியில் கடந்த   5   நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சேவை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமயபுரம் – மண்ணச்சநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

குடிநீர் மற்றும் மின்சார வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியலில் 2 Min Read
Default Image

திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததில்…பாகன் பலி..!!

திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில்  யானை  தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது. திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக […]

திருச்சி 3 Min Read
Default Image

பள்ளிக்குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட ஆய்வை வெறும் சம்பிரதாய விழாவாக நடத்த நினைக்கிறீர்களா? மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் காட்டம்..!

திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன் என்று? வட்டார போக்குவரத்து அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், வியாழக்கிழமை நடைபெற்றது. கருமண்டபம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணிகளை ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்த ஆட்சியர், அதில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாததைக் கண்டு […]

#Trichy 4 Min Read
Default Image

திருச்சி அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள்!

திருச்சி  மகளிர் நீதிமன்றம், திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் வழங்கி, தீர்ப்பளித்துள்ளது. பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதுகுறித்த புகாரின்பேரில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, […]

#ADMK 2 Min Read
Default Image

திருச்சியில் பயங்கரம் ! வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிய பெண் வெட்டிக்கொலை தடுக்க முயன்ற கணவருக்கு அருவாள் வெட்டு ..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரகம்பி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு ரமேஷ் (35), ராஜ்குமார்(28) என 2 மகன்கள் உள்ளனர். இதில் ரமேசுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவருடன் திருமணமானது. ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வீடு கட்டி, மனைவியுடன் குடியிருந்தார். ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் […]

#Trichy 8 Min Read
Default Image

பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு.,

திருச்சி: ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராம ஊராட்சி, கடியாக்குறிச்சி கிராமத்தில், கலெக்டர் ராஜாமணி பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை  வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் புகையில்லா கிராமங்களாக திகழ வேண்டும் என்று மத்திய அரசு கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. புகையில்லா எரிவாயு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில் நமது நாட்டில்  அடுப்பு […]

#Trichy 2 Min Read
Default Image