திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த 5 பயணிகளிடம் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியாவிலிருந்து, ஏர் ஏசியா விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த ஜி.யு மாக்கான், இளையான் குடியை சேர்ந்த சம்சூதீன் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, டார் லைட் மற்றும் எலக்ரிக் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 6 கிலோ மற்றும் 6 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று, மலேசியாவின்
மலிந்தோ விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் ஜெய் மனிஷா என்பவரிடம் இருந்து, 38 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
dinasuvadu.com
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…