திருச்சி

தமிழகத்தில் குரங்கம்மை.? திருச்சி ஏர்போர்ட்டில் களமிறங்கிய அமைச்சர்கள்.!

திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]

#Trichy 5 Min Read
Ministers Ma Subramanian and Anbil Mahesh inspect Trichy Airport

திருச்சியில் ‘திடீர்’ வெள்ளப்பெருக்கு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்.!

திருச்சி : காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அதே போல திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறும் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து விளக்கம். கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுவும் […]

#Trichy 7 Min Read
Trichy Kollidam River

பிச்சை எடுக்க குழந்தைகளை வாடகைக்கு எடுக்கவில்லை – ஆட்சியர் விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவது உண்டு. இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்டுத்தி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளன்ர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த போது ரூ.500 குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கமளித்தார். அவர் […]

3 Min Read
child

மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்..? IIM திருச்சியில் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் தகுதிவாய்ந்தவர்களுக்கு பெரிய நிறுவனங்களின் நூலகங்களில் பணிபுரிய உதவுவதற்கு பயிற்சி அளிக்க விரும்புகிறது. அந்த வகையில் தற்பொழுது, ஒரு வருட காலத்திற்கு நூலகப் பயிற்சியாளர் பணிக்கு ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி நூலகப் பயிற்சியாளர் (Library Trainee) பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புகிறது. வயது: […]

5 Min Read
iim trichy

திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு…!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கலைமகள் (11) முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீஸ் அதிகாரிகள் மீட்டனர்.  இரண்டு சிறுவர்கள் நேரில் உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 Min Read
death

திருச்சி லால்குடி தண்டவாளத்தில் லாரி டயர்கள்.! ரயிலை கவிழ்க்க சதியா.?

திருச்சி மாவட்டம் லால்குடியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த மர்ம நபர்கள். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் 1ஆம் இரவு லாரி டயர்கள் சில மர்ம நபர்களால் அங்கே வைக்கப்பட்டுளள்ன. அப்போது அந்தவழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சில பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது. இத சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் லாவகமாக செயல்பட்டு […]

3 Min Read
Lalgudi Railway Track

இன்று இந்த மாவட்டத்துக்கு மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருகிறார்கள். எனவே, இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி அரசு அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த […]

3 Min Read
Default Image

இந்த மாவட்டத்துக்கு மட்டும் இன்று, நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து, இன்று தேர்த்திருவிழா காலை நடைபெறவுள்ளது. எனவே பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள் கூட்டம் அலைமோதும் என்பதற்காக தேர்த்திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு காவல்துறை, திருச்சி மாவட்ட காவல்துறையின் முன்னேற்பாடுகள் மிக அருமையாக செய்துள்ளானர். இந்நிலையில், ஏப்ரல் […]

3 Min Read
Default Image

திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா – சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த ரூ.600 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு. திருச்சியில் ரூ.600 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கள் தென்னரசு, திருச்சி […]

4 Min Read
Default Image

#Breaking : ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை.  திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் தற்கொலை  துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக ரவிசங்கர் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மியால் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ரவிசங்கர் அதிமுக அளவிலான தூக்க மாத்திரைகளை  உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே […]

3 Min Read
Default Image

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கண்ணாடியால் கழுத்தை அறுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

திருட்டு வழக்கு தொடர்பாக விஜய் என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டுள்ளார்.  திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு திருட்டு வழக்கு தொடர்பாக விஜய் என்பவர் அழைத்துவரப்பட்டார். இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர் கண்ணாடிய உடைத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்ட குற்றவாளி  இந்த நிலையில் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு […]

2 Min Read
Default Image

6 மாதத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த காவேரி பாலம்.! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.!

6 மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த காவேரி பாலத்தை நேற்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.  திருச்சியில், திருச்சி மாநகரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலமானது தினசரி அதிக வாகன நெரிசல் காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து, கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு 2 சக்கர வாகனங்களுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதற்கடுத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் […]

2 Min Read
Default Image

#BREAKING : திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு..!

திருச்சியில், சோமு, துரைசாமி  ஆகிய இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  திருச்சியில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான துரைசாமியை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சோமுவையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். காவலருக்கு அரிவாள் வெட்டு  இந்த நிலையில், திருச்சியில் குழுமாயி அம்மன் கோயில் அருகே வேனை ஒட்டி வந்த காவலரை, சோமு, துரைசாமி சாதுரியமாக அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதனால் வேன் நிலைதடுமாறி […]

3 Min Read
Default Image

#BREAKING: சமையல் பணியாளர்களை பணிநீக்கம் உத்தரவு ரத்து – ஐகோர்ட் கிளை

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர் பணிநீக்கம் ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. அதிக கல்வி தகுதி உள்ளதாக கூறி 30 மேற்பட்ட சமையல் பணியாளரை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் […]

2 Min Read
Default Image

#Breaking : பட்டப்பகலில் திருச்சியில் 300 பவுன் நகை கொள்ளை.!

திருச்சி, திருவெறும்பூரில் 300 பவுன் நகைகள் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஐஏஎஸ் நகரில் வசித்து வரும் அரசு ஒப்பந்ததாரர் நேதாஜி என்பவர், தனது குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுள்ளார்.  இந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் புகுந்த திருடர்கள் அவர் வீட்டில் இருந்த்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொழிலதிபர் நேதாஜி வீட்டில் உள்ள சென்சார் பூட்டை இன்று பட்டப்பகலில் உடைத்து கொள்ளையர்கள் 300 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த […]

2 Min Read
Default Image

ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.  திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது இந்த உண்மை கண்டறியும் சோதனையில் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உண்மை கண்டறியும் […]

2 Min Read
Default Image

சாக்லேட் பவுடரில் கடத்தப்பட்ட தங்க நகைகள்.! திருச்சியில் துபாய் பயணி.!

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் துபாய் பயணியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஒரு பயணியிடம் சுங்கத்துறை அதிகரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சோதனையில் துபாய் பயணி கொண்டு வந்ததில், சாக்லேட் பவுடருடன் கலந்து தூள் வடிவில் 21.55 லட்சம் மதிப்புள்ள 211 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் […]

2 Min Read
Default Image

#BREAKING: திருச்சியில் ஜனவரி 2ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி […]

#Districtcollector 3 Min Read
Default Image

தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிய ரயில்.! திருச்சி ஜங்க்சனில் பரபரப்பு.!

திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது.   திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது. அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் […]

- 3 Min Read
Default Image

திருச்சி சிறப்பு முகாமில் 4 பேருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது – ஆட்சியர் பிரதீப்குமார்

திருச்சி சிறப்பு முகாமில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விடுதலை […]

PradeepKumar 3 Min Read
Default Image