வாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம் : தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், சுமார் இரண்டரை லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை நான் நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025