தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் இருசக்கார வாகன உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். அவர் இன்று வழக்கம் போல காலையில் தனது கடையினை திறக்க முற்படுகையில் உள்ளே இருந்து தீ பற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக சுதாரித்து கடையில் இருந்த சில பொருட்களை மட்டும் வெளியே எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் அதற்குள் தீ முதல் மாடி வரையில் பரவியுள்ளது. அந்த கடையில் வாகன உதிரி பாகங்கள் மட்டுமின்றி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எஞ்சின் ஆயில் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததால் அந்த தீ வேகமாக பரவியது என கூறபடுகிறது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…